லாரன்ஸ் வோங்

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15ஆம் தேதி லாரன்ஸ் வோங் பதவியேற்றது, உலக அரங்கில் பெரிய பொருளியல்களுக்கு ஈடான சிறப்பைப் பெற்றுள்ள சின்னஞ்சிறு சிங்கப்பூரின் அரசியல் பயணத்தின் மற்றொரு மைல்கல். 
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக புதன்கிழமை (மே 15) பதவியேற்றதற்கு அடுத்த நாள் திரு லாரன்ஸ் வோங் பணியைத் தொடங்கிவிட்டார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, புதன்கிழமை (மே 15) பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக அதிபர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட திரு லாரன்ஸ் வோங், பதவியேற்பு சடங்கு முடிந்த பின்னர் தமது தொகுதி மக்களைச் சந்தித்தார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபின் திரு லாரன்ஸ் வோங் ஆற்றிய உரையின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது: